பருவம்
காலம்மலர்கள்
நதி
கடல்
மலை
குளிர்
மழை
வெயில்
புள்
யானை
மேகம்
அருவி
குழவி
புல்
இலைகள்
வேர்
அன்பு
காதல்
கருணை
சொல் சொல்
சொல் சொல்
சொற்களால்
நிறைந்துள்ளது
உலகம்
அர்த்தமேதுமற்ற
அனைத்துமுரையும்
ஒரு ஒலியில்
ஏன் நீ
குடிகொண்டுள்ளாய்
பருவம் காலம் மலர்கள் நதி கடல் மலை குளிர் மழை வெயில் புள் யானை மேகம் அருவி குழவி புல் இலைகள் வேர் அன்பு காதல் கருணை சொல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக