ஒரு கவிதையை
நாளைக்கு வைத்தேன்இன்னுமொரு கவிதையை
நாளை மறுநாளுக்கு
எழுதியவற்றையெல்லாம் காலத்திடம்
சமர்ப்பித்திபின் எஞ்சியது
கவிதை பிறந்ததன் குளிர்
கடல் மேல் நிலவொளிரக் காண்கையில்
அகம் தளும்பும் அதே குளிர்
ஒரு கவிதையை நாளைக்கு வைத்தேன் இன்னுமொரு கவிதையை நாளை மறுநாளுக்கு எழுதியவற்றையெல்லாம் காலத்திடம் சமர்ப்பித்திபின் எஞ்சியது கவிதை பிறந்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக