உன் பதில்களில்
ஏதோ ஒன்றுகடைத்தேற்றுமென
காத்துள்ளேன்
நீயோ சுவாசிக்கிறாய்
காலத்தின் பெருவீதிகளை
நிரைத்து நிரைத்து
நிலவொளி இலைகளின் வழி உடைந்து சிதறிக் கிடக்கிறது இலையசைந்தால் நிலவு அசையும் மாயம் நிகழ்கிறது இந்த இரவின் ஆன்மம் பறவைக்குரலில் ஏறி வந்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக