நீ ஏற்றிய அகலில்
அதன் செதில் ஒளிர்கிறது
ஒரு நாள்
நீ இட்ட கோலத்தில்
கோடுகளோடு வளைந்து
கிடந்தது
இமையாக் கண்களும்
ஓயா துடிநாவும்
என் கனவுள்
வந்துவிட்டது
எத்தனை நஞ்சென்றறியேன்
அன்பே
நீ ஆசையாய் வளர்க்கும்
சிறு மலரின் தேன் துளி
விஷமுறிக்கும்தானே?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நீ ஏற்றிய அகலில் அதன் செதில் ஒளிர்கிறது ஒரு நாள் நீ இட்ட கோலத்தில் கோடுகளோடு வளைந்து கிடந்தது இமையாக் கண்களும் ஓயா துடிநாவும் என் க...
-
சுந்துவுக்கு தலையில் அடி ஆட்டோவைக்கூப்பிடு ஆஸ்பத்திரிக்கு ஓடு தையலைப்போடு அழுது கணத்த முகத்துடன் ஒரு தூக்கத்தைப்போடு பின் முழித்துக...
-
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
-
உடலெல்லாம் காதல் வழிந்துக் கிடக்கிறது சில கதவுகளை திறந்துவிட்டிருக்கிறேன் அத்தனை களைப்பையும் நிரப்பி ஒரு புட்டிலை உடைத்து வீசினேன் எங...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக