மாபெரும் வண்ணத்துப்பூச்சி
ஒன்றுவனமலரின் நீர்மையெல்லாம்
கொள்கிறது
எறும்புகளின் ஊழ்கத்தில்
மீளத் துளிர்க்கிறது
வனமலர் இப்படியாக
ஆடுகிறது
நீர்மைக்கும்
நீரின்மைக்கும்
வானத்திலோ
இருமையில்லை
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக