மாபெரும் வண்ணத்துப்பூச்சி
ஒன்றுவனமலரின் நீர்மையெல்லாம்
கொள்கிறது
எறும்புகளின் ஊழ்கத்தில்
மீளத் துளிர்க்கிறது
வனமலர் இப்படியாக
ஆடுகிறது
நீர்மைக்கும்
நீரின்மைக்கும்
வானத்திலோ
இருமையில்லை
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக