ஞாயிறு, 26 ஜனவரி, 2025

மாபெரும் வண்ணத்துப்பூச்சி

ஒன்று
வனமலரின் நீர்மையெல்லாம்
கொள்கிறது

எறும்புகளின் ஊழ்கத்தில்
மீளத் துளிர்க்கிறது

வனமலர் இப்படியாக
ஆடுகிறது
நீர்மைக்கும்
நீரின்மைக்கும்

வானத்திலோ
இருமையில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உதிர்ந்து செல்லும் சொல்

 சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின்  முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...