மாபெரும் வண்ணத்துப்பூச்சி
ஒன்றுவனமலரின் நீர்மையெல்லாம்
கொள்கிறது
எறும்புகளின் ஊழ்கத்தில்
மீளத் துளிர்க்கிறது
வனமலர் இப்படியாக
ஆடுகிறது
நீர்மைக்கும்
நீரின்மைக்கும்
வானத்திலோ
இருமையில்லை
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக