ஞாயிறு, 26 ஜனவரி, 2025

மாபெரும் வண்ணத்துப்பூச்சி

ஒன்று
வனமலரின் நீர்மையெல்லாம்
கொள்கிறது

எறும்புகளின் ஊழ்கத்தில்
மீளத் துளிர்க்கிறது

வனமலர் இப்படியாக
ஆடுகிறது
நீர்மைக்கும்
நீரின்மைக்கும்

வானத்திலோ
இருமையில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...