ஞாயிறு, 26 ஜனவரி, 2025

மாபெரும் வண்ணத்துப்பூச்சி

ஒன்று
வனமலரின் நீர்மையெல்லாம்
கொள்கிறது

எறும்புகளின் ஊழ்கத்தில்
மீளத் துளிர்க்கிறது

வனமலர் இப்படியாக
ஆடுகிறது
நீர்மைக்கும்
நீரின்மைக்கும்

வானத்திலோ
இருமையில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீ ஏற்றிய அகலில் அதன் செதில் ஒளிர்கிறது ஒரு நாள் நீ இட்ட கோலத்தில் கோடுகளோடு வளைந்து கிடந்தது இமையாக் கண்களும் ஓயா துடிநாவும் என்‌ க...