மாபெரும் வண்ணத்துப்பூச்சி
ஒன்றுவனமலரின் நீர்மையெல்லாம்
கொள்கிறது
எறும்புகளின் ஊழ்கத்தில்
மீளத் துளிர்க்கிறது
வனமலர் இப்படியாக
ஆடுகிறது
நீர்மைக்கும்
நீரின்மைக்கும்
வானத்திலோ
இருமையில்லை
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக