புதன், 15 ஜனவரி, 2025

அது

 மலை
கடல்
மலர்
வனம்
மாத்திரமல்ல
அன்பு
கருனை
கண்ணீர்
அணைப்பு
இவையும்கூட

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீ ஏற்றிய அகலில் அதன் செதில் ஒளிர்கிறது ஒரு நாள் நீ இட்ட கோலத்தில் கோடுகளோடு வளைந்து கிடந்தது இமையாக் கண்களும் ஓயா துடிநாவும் என்‌ க...