நிராசையிடும்
சப்தம்
ஓய்வதேயில்லை
நூறாவது முறையாக
அணைத்துக்கொள்கிறாய்
உன் வசந்தத்தின்
அத்தனை எழிலை விட்டு
வேக வேகமாகச்
செல்கிறேன்
என் குரலை
ஆயிரமாயிரமாய்
எதிரொலிக்கும்
குகைகளுக்கு
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக