புதன், 15 ஜனவரி, 2025

நிராசையிடும் 
சப்தம் 
ஓய்வதேயில்லை
நூறாவது முறையாக
அணைத்துக்கொள்கிறாய்
உன் வசந்தத்தின் 
அத்தனை எழிலை விட்டு
வேக வேகமாகச் 
செல்கிறேன்
என் குரலை
ஆயிரமாயிரமாய்
எதிரொலிக்கும்
குகைகளுக்கு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...