நிராசையிடும்
சப்தம்
ஓய்வதேயில்லை
நூறாவது முறையாக
அணைத்துக்கொள்கிறாய்
உன் வசந்தத்தின்
அத்தனை எழிலை விட்டு
வேக வேகமாகச்
செல்கிறேன்
என் குரலை
ஆயிரமாயிரமாய்
எதிரொலிக்கும்
குகைகளுக்கு
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக