நிராசையிடும்
சப்தம்
ஓய்வதேயில்லை
நூறாவது முறையாக
அணைத்துக்கொள்கிறாய்
உன் வசந்தத்தின்
அத்தனை எழிலை விட்டு
வேக வேகமாகச்
செல்கிறேன்
என் குரலை
ஆயிரமாயிரமாய்
எதிரொலிக்கும்
குகைகளுக்கு
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக