மீண்டும்
மீண்டும்சென்று விடுகிறேன்
மக்கள் வண்ணம்மாய்ப்
பெருகியுள்ள
திரளுக்கு
மீண்டும்
மீண்டும்
திகைக்கிறேன்
கையுதறி ஓடமுடியாமல்
நான் பற்றியிருக்கும்
என் கைகளை
இன்று லேசாக மழை பெய்தது சொல் எதுவும் உதிக்கவில்லை கூடடையும் பறவையொலியால் நிறைத்துக்கொண்டேன் மழை நாளில் பேருருக்கொண்டுவிட்ட அகத்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக