மீண்டும்
மீண்டும்சென்று விடுகிறேன்
மக்கள் வண்ணம்மாய்ப்
பெருகியுள்ள
திரளுக்கு
மீண்டும்
மீண்டும்
திகைக்கிறேன்
கையுதறி ஓடமுடியாமல்
நான் பற்றியிருக்கும்
என் கைகளை
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக