ஞாயிறு, 5 ஜனவரி, 2025

மீண்டும்
மீண்டும்
சென்று விடுகிறேன்
மக்கள் வண்ணம்மாய்ப்
பெருகியுள்ள
திரளுக்கு
மீண்டும்
மீண்டும்
திகைக்கிறேன்
கையுதறி ஓடமுடியாமல்
நான் பற்றியிருக்கும்
என் கைகளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்று லேசாக மழை பெய்தது சொல் எதுவும் உதிக்கவில்லை கூடடையும்‌ பறவையொலியால் நிறைத்துக்கொண்டேன் மழை நாளில் பேருருக்‌கொண்டுவிட்ட அகத்தை