மீண்டும்
மீண்டும்சென்று விடுகிறேன்
மக்கள் வண்ணம்மாய்ப்
பெருகியுள்ள
திரளுக்கு
மீண்டும்
மீண்டும்
திகைக்கிறேன்
கையுதறி ஓடமுடியாமல்
நான் பற்றியிருக்கும்
என் கைகளை
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக