கானுறை புள்குரல்
உடைத்து விட்டதுஏக்கத்தின் மதகினை
சர்ப்பமும் மலரும் அலைநெளியும்
உன் வெளிக்குள்
நிற்கிறேன்
இவ்வுடல் பாரம்
இவ்வுடல் பாரம்
பிரிவு செய்தது இத்தனை
கனத்தை
உன் கோடி மலரில்
ஒன்றுதிர்ந்தால்
தீர்ந்து போகும்
வெறும் தாகமாய் நிற்கும்
இவ்வாழ்வு
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக