நிறையவே கணக்குகள்
நிறைத்துவிட்டன
அவற்றின் நிறப்புகையினாலான
வெளிக்குள் சஞ்சரிக்கிறேன்
நூறாவது முறையாக
வாழ்வை பரிசாக்கி
நீட்டுகீறாய்
ஆயிரம் பரிசுகள் வேண்டும்
உணர்ந்துவிடக்கூடும்
எளிய கணங்களில்
வழிதோடுவது
வாழ்க்கையென்று
நிலவொளி இலைகளின் வழி உடைந்து சிதறிக் கிடக்கிறது இலையசைந்தால் நிலவு அசையும் மாயம் நிகழ்கிறது இந்த இரவின் ஆன்மம் பறவைக்குரலில் ஏறி வந்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக