நிறையவே கணக்குகள்
நிறைத்துவிட்டன
அவற்றின் நிறப்புகையினாலான
வெளிக்குள் சஞ்சரிக்கிறேன்
நூறாவது முறையாக
வாழ்வை பரிசாக்கி
நீட்டுகீறாய்
ஆயிரம் பரிசுகள் வேண்டும்
உணர்ந்துவிடக்கூடும்
எளிய கணங்களில்
வழிதோடுவது
வாழ்க்கையென்று
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக