Thursday, July 9, 2020

மிகை

இருப்பது
ஒரு கோப்பை
தாகம்

அருளப்பட்டது
ஒரு கோப்பை
நீர்

மற்றதெல்லாம்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...