புதன், 22 ஜூலை, 2020

ஆயிரம் ஒளிகளை
ஆயிரம் பட்டாம்பூச்சிகளென
சுமந்து
நிற்கும்
மலர்வெளி மலையில்
மானொன்று
நீர் அருந்த
சிற்றோடை
நோக்கிச் செல்கிறது
மலையின் ஆழ் கண்கள்
கண்டுகொண்டே இருக்கிறது
தன்னில் பெருகும்
ஆயிரம்
ஆயிரம்
உயிர்நுட்பஙகளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...