Sunday, July 12, 2020

சாலை

தடங்கள் எஞ்சும்
தூரத்தை
கடந்து
தூரமொன்று
நம்
தடங்கள் ஏதுமற்றது

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...