Monday, July 20, 2020

மொத்த  மலையும்
எழுவதை
விளிம்பு நின்று
பார்த்த எருதொன்று
திரும்பிற்று
மலையின்
அன்றாடங்களுக்கு

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...