மொத்த மலையும்
எழுவதை
விளிம்பு நின்று
பார்த்த எருதொன்று
திரும்பிற்று
மலையின்
அன்றாடங்களுக்கு
எழுவதை
விளிம்பு நின்று
பார்த்த எருதொன்று
திரும்பிற்று
மலையின்
அன்றாடங்களுக்கு
வனமெங்கும் நிறைந்த வசந்ததின் மலர்களாய் நின்றது மென்மையாய் மிதந்து வந்து நீர்ச்சாட்டத்துமிகளாய் தொட்டது அசையா வேர்களில் தியானித்திருந்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக