மொத்த மலையும்
எழுவதை
விளிம்பு நின்று
பார்த்த எருதொன்று
திரும்பிற்று
மலையின்
அன்றாடங்களுக்கு
எழுவதை
விளிம்பு நின்று
பார்த்த எருதொன்று
திரும்பிற்று
மலையின்
அன்றாடங்களுக்கு
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக