Saturday, July 11, 2020

ஓனானைப்
போல்
ஓடி மறைகின்றன
மணற்வெளியில்
அசையும்
வரை
புலனாவதில்லை
அவற்றின் இருப்பு

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...