சனி, 11 ஜூலை, 2020

ஓனானைப்
போல்
ஓடி மறைகின்றன
மணற்வெளியில்
அசையும்
வரை
புலனாவதில்லை
அவற்றின் இருப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீ ஏற்றிய அகலில் அதன் செதில் ஒளிர்கிறது ஒரு நாள் நீ இட்ட கோலத்தில் கோடுகளோடு வளைந்து கிடந்தது இமையாக் கண்களும் ஓயா துடிநாவும் என்‌ க...