வெள்ளி, 17 ஜூலை, 2020

இரவு
தன் கைகளால்
கடைசி ஒளியையும்
துடைக்கும்
அம்மலையில்
ஒரு கிரகமன
தனித்து
கான் மிதக்கும் கோயில்
அகல் ஏற்றி
கண் மூடி அமர்கிறார்
காற்றும் இலைகளும்
நிலவும் கானும்
மட்டுமே பேசின
அங்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்று லேசாக மழை பெய்தது சொல் எதுவும் உதிக்கவில்லை கூடடையும்‌ பறவையொலியால் நிறைத்துக்கொண்டேன் மழை நாளில் பேருருக்‌கொண்டுவிட்ட அகத்தை