திங்கள், 13 ஜூலை, 2020

மழையின்
மௌனம்
ஆயிரம் காலகளில்
நிலமெங்கும்
நடக்கிறது

கோடையில் பிரவேசித்த
பசும்மழையில்
பாறைகள்
ஊறிக்கிடக்கின்றன

ஒரு சுடரை
ஏற்றி
அதனருகிலேயே
களிக்கிறேன்
இந்த முழு
மழைக்காலத்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...