Monday, July 13, 2020

மழையின்
மௌனம்
ஆயிரம் காலகளில்
நிலமெங்கும்
நடக்கிறது

கோடையில் பிரவேசித்த
பசும்மழையில்
பாறைகள்
ஊறிக்கிடக்கின்றன

ஒரு சுடரை
ஏற்றி
அதனருகிலேயே
களிக்கிறேன்
இந்த முழு
மழைக்காலத்தை

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...