திங்கள், 13 ஜூலை, 2020

மழையின்
மௌனம்
ஆயிரம் காலகளில்
நிலமெங்கும்
நடக்கிறது

கோடையில் பிரவேசித்த
பசும்மழையில்
பாறைகள்
ஊறிக்கிடக்கின்றன

ஒரு சுடரை
ஏற்றி
அதனருகிலேயே
களிக்கிறேன்
இந்த முழு
மழைக்காலத்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...