Friday, July 3, 2020

ஒளியின் கனவு

உன் காலடி
நிலத்தில்
ஊன்றவும்
துலக்கமானது
எங்கள் இருள்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...