மழையில்
பறவையைத்
துரத்திச் சென்ற
குழந்தை
திரும்பி வந்தது
உடலெல்லாம்
பறவையாக
பறவையைத்
துரத்திச் சென்ற
குழந்தை
திரும்பி வந்தது
உடலெல்லாம்
பறவையாக
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக