Thursday, July 16, 2020

மழையில்
பறவையைத்
துரத்திச் சென்ற
 குழந்தை
திரும்பி வந்தது
உடலெல்லாம்
பறவையாக

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...