வியாழன், 16 ஜூலை, 2020

மழையில்
பறவையைத்
துரத்திச் சென்ற
 குழந்தை
திரும்பி வந்தது
உடலெல்லாம்
பறவையாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...