திங்கள், 20 ஜூலை, 2020

தூரத்து மலையின்
எருதின்
தடங்கள்
மட்டும் கிடக்கும்
சரிவில்
பூத்திருக்கிறது
மலர்கள்
புலரியின் தங்கப்பறவைகளும்
அந்திப்பறவையின் ஆயிரம்
வண்ணங்களும்
காலம்காலமாய்
பறக்கிறது
மலரின்
தனிநிலத்தின் மேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...