திங்கள், 20 ஜூலை, 2020

தூரத்து மலையின்
எருதின்
தடங்கள்
மட்டும் கிடக்கும்
சரிவில்
பூத்திருக்கிறது
மலர்கள்
புலரியின் தங்கப்பறவைகளும்
அந்திப்பறவையின் ஆயிரம்
வண்ணங்களும்
காலம்காலமாய்
பறக்கிறது
மலரின்
தனிநிலத்தின் மேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வனமெங்கும்  நிறைந்த வசந்ததின் மலர்களாய் நின்றது மென்மையாய் மிதந்து வந்து நீர்ச்சாட்டத்துமிகளாய் தொட்டது அசையா வேர்களில் தியானித்திருந்த...