Tuesday, July 14, 2020

விருட்சங்கள்
சூழ்ந்து நோக்க
காற்று
அள்ள முனைய
தூரத்து
வான் நோக்கி
சலனமறுத்து
நின்றவளின்
சொற்பெருவெளியில்
விழுந்தது
அமிர்தத்தின்
முதல் சொட்டு

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...