Friday, July 24, 2020

காணாத கண்களின்
கனவுகள்
கண்டு கொண்ட
விழிகளின் நிறைவு
நிறைவின் நுனியில்
மீண்டும்
துளிர்க்கும்
கனவு
கனவின் கரையில்லாத
வெளிகள்

ஒற்றைச் சிறு உடல்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...