வியாழன், 23 ஜூலை, 2020

பசுமையின் இடறலாய்
வாழ் சுழற்றி நிற்கும்
எருது
போயிற்று
ஒன்றிலிருந்து
இரு மலைக்கு
அப்பால்
அதற்குள்
ஆயிரமாண்டுகளை
சு வா சி த் து விட்டது
மலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முட்கள் இதென்றும் மலர்கள்‌ இதென்றும் விதையில் எங்ஙனம் வகுத்துள்ளாய்?