பசுமையின் இடறலாய்
வாழ் சுழற்றி நிற்கும்
எருது
போயிற்று
ஒன்றிலிருந்து
இரு மலைக்கு
அப்பால்
அதற்குள்
ஆயிரமாண்டுகளை
சு வா சி த் து விட்டது
மலை
வியாழன், 23 ஜூலை, 2020
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஜனனம் மரணம்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
-
சுந்துவுக்கு தலையில் அடி ஆட்டோவைக்கூப்பிடு ஆஸ்பத்திரிக்கு ஓடு தையலைப்போடு அழுது கணத்த முகத்துடன் ஒரு தூக்கத்தைப்போடு பின் முழித்துக...
-
உடலெல்லாம் காதல் வழிந்துக் கிடக்கிறது சில கதவுகளை திறந்துவிட்டிருக்கிறேன் அத்தனை களைப்பையும் நிரப்பி ஒரு புட்டிலை உடைத்து வீசினேன் எங...
-
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக