Thursday, July 23, 2020

பசுமையின் இடறலாய்
வாழ் சுழற்றி நிற்கும்
எருது
போயிற்று
ஒன்றிலிருந்து
இரு மலைக்கு
அப்பால்
அதற்குள்
ஆயிரமாண்டுகளை
சு வா சி த் து விட்டது
மலை

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...