பசுமையின் இடறலாய்
வாழ் சுழற்றி நிற்கும்
எருது
போயிற்று
ஒன்றிலிருந்து
இரு மலைக்கு
அப்பால்
அதற்குள்
ஆயிரமாண்டுகளை
சு வா சி த் து விட்டது
மலை
Thursday, July 23, 2020
Subscribe to:
Post Comments (Atom)
அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...
-
வழக்கத்திலிருந்து மாறுபடுபவை தனியாகத் தெரிகின்றன. என் வாசிப்பில் நான் முதலில் கண்ட புதுமை ஜே ஜே சில குறிப்புகள். பின் ஸீரோ டிகிரி. இ...
-
உன் கொலொசொலிதான் பூமியை ஆக்கியது ஜீவராசிகளின் மூச்சாகியது மானுடரின் கண்ணீரும் நகையும் முரண்களும் பாவங்களும் சலனங்களும் எல்லாம் எல்...
-
சொல்வனத்தில் வெளியான என் சிறுகதையின் இணைப்பு, படைத்தல்
No comments:
Post a Comment