தூரமே வான்
புள்ளொன்று
சிறு துளியென
சொட்டிக் கொண்டிருந்தது
கடலின்
தூரத்துள்
புள்ளொன்று
சிறு துளியென
சொட்டிக் கொண்டிருந்தது
கடலின்
தூரத்துள்
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக