Monday, July 13, 2020

பறத்தல்

தூரமே வான்


புள்ளொன்று
சிறு துளியென
சொட்டிக் கொண்டிருந்தது
கடலின்
தூரத்துள்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...