பிரபஞ்சத்தில் ஒரு புள்ளி
ஒற்றைப் புள்ளியே பிரபஞ்சம்கடலில் ஒரு துளி
ஒற்றைத் துளியே கடல்
காட்டில்ஒரு மலர்
காடே ஒரு மலர்
மலையில் சிறு கூழாங்கல்
கூழாங்கல்லே ஒரு மலை
வானில் ஒரு புள்
வானமே ஒரு புள்
இச்சொல் அடுக்கில்
நான் எது
எது நான்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக