Wednesday, June 17, 2020

வேர்கள்
அவ்வளவு
உறுதியாய்
நிலம் பற்றியிழுத்தும்
மலையுச்சி
மரங்கள்
விண்ணோக்கியே
கைநீட்டுகின்றன

அலையும்
காற்று அறியும்
மரநுனிவிரலின்
ஓயா
தாகத்தை

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...