Saturday, June 20, 2020

சொல்லின்
அர்த்தம்

சொல்லின்
கோபம்

சொல்லின்
கீழ்மை

சொல்லின்
மகிழ்வு

சொல்லின்
அழகு

சொல்லின்
எரி

சொல்லின்
ஏகாந்தம்

எல்லாமறுத்து

சொல்லின்
சலனம்

சொல்லின்
மௌனம்

சொல்லின்
சொல்லின்மை

எஞ்சியது
சொல்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...