செவ்வாய், 16 ஜூன், 2020

வேர்
கொள்ளும்
அமுதுமெல்லாம்
விண்ணோக்கியே
ஏக
தென்னை
ஏனோ
தன் பார்வையை
பூமியிலேயே
நாட்டியுள்ளது
அருகமைந்த
குளத்தில்
ஒளிர்கிறது
நட்சத்திரங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வனமெங்கும்  நிறைந்த வசந்ததின் மலர்களாய் நின்றது மென்மையாய் மிதந்து வந்து நீர்ச்சாட்டத்துமிகளாய் தொட்டது அசையா வேர்களில் தியானித்திருந்த...