Tuesday, June 16, 2020

வேர்
கொள்ளும்
அமுதுமெல்லாம்
விண்ணோக்கியே
ஏக
தென்னை
ஏனோ
தன் பார்வையை
பூமியிலேயே
நாட்டியுள்ளது
அருகமைந்த
குளத்தில்
ஒளிர்கிறது
நட்சத்திரங்கள்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...