Friday, May 14, 2021

நதியின் கைகள்
கச்சிதமாய்
கற்களை
செதுக்குவதில்லை

சந்தோஷமான ஒரு
சிறுவனைப்போல
ஓடிக்கொண்டிருக்கிறது
நதி

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...