வெள்ளி, 14 மே, 2021

நதியின் கைகள்
கச்சிதமாய்
கற்களை
செதுக்குவதில்லை

சந்தோஷமான ஒரு
சிறுவனைப்போல
ஓடிக்கொண்டிருக்கிறது
நதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நான் யார்?

சொல்‌ பிறந்தது உன்னில் சொல் சென்றோய்வது உன்னில் இடைப்பட்ட அச்சிறுகாலம் அகலென ஏந்திய சொற்சுடரொளியில் ஆற்றுவிக்கும் கண்ணீர்த்துளியால் ...