Friday, May 14, 2021

மிகச்சரி சமமான
எடையுள்ள
கூழாங்கற்களை
எங்குக்‌கண்டடைவாய்?
நம் துலாபாரமுள்
நடுவில்
ஓயப்போவதேயில்லை

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...