முத்தங்கள்
பதிந்தஆயிரம்வடுக்களை
வருடுகையில்
மெல்ல உதிக்கும்
மலரெனெ
மேலெழுகிறது
துளியாய் எஞ்சிவிட்ட
அன்பின் கனமொன்று
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக