Sunday, September 27, 2020

இப்பெருநீலத் திமிங்கிலம்
மிதக்கிறது
ஏந்தியுள்ளது
கடல்

கடல்
மிதக்கிறது
ஏந்தியுள்ளது
மற்றொரு
கடல்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...