Tuesday, September 22, 2020

கசப்பின்
முதல் துளி
சென்று தொடுகிறது
பரிசுத்தமான ஒன்றை

அக்கணம் முதல்
அது கசப்பென்றும்
அறியப்பட்டது

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...