செவ்வாய், 22 செப்டம்பர், 2020

என் செல்லப்பெயரை
உனக்கு இட்டேன்

உன் செல்லப் பெயரை

எனக்கு இட்டாய்

உன்னை அழைக்கையில்
என்னையும்

என்னை அழைக்கையில்
உன்னையும்
நாம்
சொல்லிக்கொண்டிருந்தோம்

பின் இரண்டும் கலந்து
பிறந்தது
பெயரொன்று
அதற்கு நிழலில்லை
வெறும்
ஒளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...