ஆதித்ய ஸ்ரீநிவாஸ்
வியாழன், 4 ஜூன், 2026
வசந்தத்தின்
கடைசிப் புள் குரலில்
த்வனிப்பது
சோகமல்ல
களியாடலில்
திளைத்த சிற்றுடல்
கொண்ட
களைப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வசந்தத்தின் கடைசிப் புள் குரலில் த்வனிப்பது சோகமல்ல களியாடலில் திளைத்த சிற்றுடல் கொண்ட களைப்பு
காலத்தை அழிப்பது
சுந்துவுக்கு தலையில் அடி ஆட்டோவைக்கூப்பிடு ஆஸ்பத்திரிக்கு ஓடு தையலைப்போடு அழுது கணத்த முகத்துடன் ஒரு தூக்கத்தைப்போடு பின் முழித்துக...
இருளாழத்தின் ஒளி
படைப்பாக மலர்பவை யாவும் உணர்வுகளே. ஏதோ ஒரு உணர்வே ஒரு படைப்பின் மையம். அதீத உணர்வு என்றால் மேலும் பொருந்தும். தட்டையான இயல்பு மீறாத ஒரு...
(தலைப்பு இல்லை)
உடலெல்லாம் காதல் வழிந்துக் கிடக்கிறது சில கதவுகளை திறந்துவிட்டிருக்கிறேன் அத்தனை களைப்பையும் நிரப்பி ஒரு புட்டிலை உடைத்து வீசினேன் எங...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக