அழிவற்றதும்
எதிலும் உரையும் நுட்பமும்காலாதீதமானதுமான
ஒன்றுதான்
நம்மை ஆக்கியுள்ளதென்கிறார்கள்
ஆனாலும்
எனக்கு மரணத்தை
பிடிக்கவில்லை
அழிவற்றதும் எதிலும் உரையும் நுட்பமும் காலாதீதமானதுமான ஒன்றுதான் நம்மை ஆக்கியுள்ளதென்கிறார்கள் ஆனாலும் எனக்கு மரணத்தை பிடிக்கவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக