என விலக்கச்சொன்னால்
இவளை
எப்படி நான் விலக்குவது?
இம்மாவிருட்சமும்
இது பிறந்த வந்த சிறுவிதையும்
இவ்விதைக்குள் உரையும் உயிர்துடிப்பும்
எல்லாம் இருக்கட்டும்
நான் மலரைப் பாடிக்கொள்கிறேன்
இதிலெல்லாம் உரைகிறான்
இவளில் அத்தனை அழகாய்
உரைகிறான் அவன்
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக