திங்கள், 29 டிசம்பர், 2025

பார்த்தல்

யாருமற்ற இம்மலையில்
என் குடிலின் முன் அமர்ந்து
மொத்த உலகும் பெருகுவதை
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறை

அழிவற்றதும் எதிலும் உரையும் நுட்பமும் காலாதீதமானதுமான ஒன்றுதான் நம்மை ஆக்கியுள்ளதென்கிறார்கள் ஆனாலும் எனக்கு மரணத்தை பிடிக்கவில்லை