அதிகாலைப்
பறவைக்குரலைஅருந்தினேன்
உடலின் விருட்சங்களெல்லாம்
சிலிர்த்துக்கொண்டன
கதிர் உஷ்னமின்றி
கிடக்கும்போது
கிளம்பிவிட்டேன்
என் வயல்களுக்கு
நீ ஏகாந்தமாய் கிடப்பதைக்
காண
அழிவற்றதும் எதிலும் உரையும் நுட்பமும் காலாதீதமானதுமான ஒன்றுதான் நம்மை ஆக்கியுள்ளதென்கிறார்கள் ஆனாலும் எனக்கு மரணத்தை பிடிக்கவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக