அதிகாலைப்
பறவைக்குரலைஅருந்தினேன்
உடலின் விருட்சங்களெல்லாம்
சிலிர்த்துக்கொண்டன
கதிர் உஷ்னமின்றி
கிடக்கும்போது
கிளம்பிவிட்டேன்
என் வயல்களுக்கு
நீ ஏகாந்தமாய் கிடப்பதைக்
காண
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக