அதிகாலைப்
பறவைக்குரலைஅருந்தினேன்
உடலின் விருட்சங்களெல்லாம்
சிலிர்த்துக்கொண்டன
கதிர் உஷ்னமின்றி
கிடக்கும்போது
கிளம்பிவிட்டேன்
என் வயல்களுக்கு
நீ ஏகாந்தமாய் கிடப்பதைக்
காண
சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின் முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக