புதன், 14 மே, 2025

அதிகாலைப்
பறவைக்குரலை
அருந்தினேன்
உடலின் விருட்சங்களெல்லாம்
சிலிர்த்துக்கொண்டன
கதிர் உஷ்னமின்றி
கிடக்கும்போது
கிளம்பிவிட்டேன்
என் வயல்களுக்கு
நீ ஏகாந்தமாய் கிடப்பதைக்
காண

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...