சனி, 25 நவம்பர், 2023

அந்தப் புலரியின்
நிறப் பிரளயத்தின்
முன்
உயிரற்று
நிற்கையில்
தூரத்துப் பறவைக்குரல்
விடுவித்தது
நிறத்தை சுழித்து
கலவையாக்கும்
கண்ணீர்த்துளிகளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...