Saturday, November 25, 2023

மாலையை
வழியனுப்ப வந்த
சிறுமியின்
கண்களில்
மிகச் சின்னதாய்
ஒரு சிறு‌உலகமும்
அதில் ஒரு துளியாய்
நீர்மையில் நிறம்கரையும்
புள்ளியென
சூரியனும்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...