Saturday, November 25, 2023

ஒரு பழுத்த இலை
விழுகிறது
அந்தியின் மஞ்சள் நிறத்தில்
சாம்பல் நிறப்
பறவையொன்று
கண்ணுறுகிறது
விழும் அந்தியை
அந்தி தரை தொடுவதற்குள்
வந்து கவிந்துவிட்டது
இரவின் பெருஞ்சிறகு

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...