நீரின்றி
வற்றிய நிலத்தின்வெடிப்புப் பிளவுகள்
உடலெல்லாம் பரப்பி
இலையுதிர்த்து
நிற்கும்
தனி மரம்
ஆயிரம் காற்றுகளில்
பல்லாயிரம் பெருங்காலங்ளில்
மணலுரசும் நெருடலென
நொடிகளில்
இயற்றி நிற்கின்றது
தவத்தை
இருத்தலை
இருப்பெனும் தவத்தை
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக