Monday, January 11, 2021

யுகத்திற்குப் பின் ஒரு விடியல்

 இருளாழம் நோக்கி
இருளைத் திறந்து
இருளுக்குள்
செல்லும் உன்னை
ஆராதிக்கிறது
இருள்
ஒரு சுடரென

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...