ஆதித்ய ஸ்ரீநிவாஸ்
புதன், 1 மே, 2019
நம் அறையில்
நலுங்கி
கண் சிமிட்டி
உடைந்தாடி
ஒரு தீபம்
உறங்கும்
நம் மனவெளிகளில்
ஆயிரம்
உதயத்தின் கிரணங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
முட்கள் இதென்றும் மலர்கள் இதென்றும் விதையில் எங்ஙனம் வகுத்துள்ளாய்?
காலத்தை அழிப்பது
சுந்துவுக்கு தலையில் அடி ஆட்டோவைக்கூப்பிடு ஆஸ்பத்திரிக்கு ஓடு தையலைப்போடு அழுது கணத்த முகத்துடன் ஒரு தூக்கத்தைப்போடு பின் முழித்துக...
சிருஷ்டியின் போக்கு
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
(தலைப்பு இல்லை)
உடலெல்லாம் காதல் வழிந்துக் கிடக்கிறது சில கதவுகளை திறந்துவிட்டிருக்கிறேன் அத்தனை களைப்பையும் நிரப்பி ஒரு புட்டிலை உடைத்து வீசினேன் எங...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக