நம் அறையில்
நலுங்கி
கண் சிமிட்டி
உடைந்தாடி
ஒரு தீபம்
உறங்கும்
நம் மனவெளிகளில்
ஆயிரம்
உதயத்தின் கிரணங்கள்
நலுங்கி
கண் சிமிட்டி
உடைந்தாடி
ஒரு தீபம்
உறங்கும்
நம் மனவெளிகளில்
ஆயிரம்
உதயத்தின் கிரணங்கள்
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக