Wednesday, May 1, 2019

நம் அறையில்
நலுங்கி
கண் சிமிட்டி
உடைந்தாடி
ஒரு தீபம்

உறங்கும்
நம் மனவெளிகளில்
ஆயிரம்
உதயத்தின் கிரணங்கள்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...