சுடரின் நா நுனி
வெளியைசுவைக்கிறது
வெளியின் நுனி விரல்
சுடரை அலைக்கிறது
மனிதர்கள் பிராத்திக்கிறார்கள்
தம் தம் சுடரிடம்
சூரியனை ஏற்றிச்சென்ற
கரம் எதைப் பிராத்தனை செய்தது
எது அருள
பெருகிற்று இப்பெருக்கு
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக