திடுதிப்பென்றோ
தடதடவென்றோபடபடப்பாகவோ
முந்தும் வெறியுடனோ
வெல்லும் ஆசையுடனோ
கொள்ளும் இச்சையுடனோ
எதையும் செய்ய வேண்டாமே
ஒரு மலரைப் பார்த்தபடியே
அந்தியைக் கடப்பதுபோல்
இந்த சீன்னூண்டு காலத்தைக்
கடந்துவிடலாமே
அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக