Monday, March 1, 2021

இருளாய்
ஒளியாய்
அருவியென
விழுந்து வழிகிறது
வானம்

பூமி 
அருவியில்
வீழும்
சிறு கல்லாய்

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...