திங்கள், 1 மார்ச், 2021

இருளாய்
ஒளியாய்
அருவியென
விழுந்து வழிகிறது
வானம்

பூமி 
அருவியில்
வீழும்
சிறு கல்லாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நான் யார்?

சொல்‌ பிறந்தது உன்னில் சொல் சென்றோய்வது உன்னில் இடைப்பட்ட அச்சிறுகாலம் அகலென ஏந்திய சொற்சுடரொளியில் ஆற்றுவிக்கும் கண்ணீர்த்துளியால் ...