இருளாய்
ஒளியாய்
ஒளியாய்
அருவியென
விழுந்து வழிகிறது
வானம்
பூமி
விழுந்து வழிகிறது
வானம்
பூமி
அருவியில்
வீழும்
சிறு கல்லாய்
வீழும்
சிறு கல்லாய்
சொல் பிறந்தது உன்னில் சொல் சென்றோய்வது உன்னில் இடைப்பட்ட அச்சிறுகாலம் அகலென ஏந்திய சொற்சுடரொளியில் ஆற்றுவிக்கும் கண்ணீர்த்துளியால் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக