Wednesday, June 24, 2020

உச்சி மரத்தின்
நுனியில்
தளிரென
ஒரு புள்
அலகேந்திய
பழமென
நிலவு

கிரகங்களை
அலகேந்திப்
பறக்கும்
சிறகுகளின்
காற்று மோத
தாவிற்று
கிரகங்கள்
மிதக்கும் கடலில்

No comments:

Post a Comment

எனது படைப்புகள்

சொல்வனத்தில் வெளியான எனது சிறுகதைகள், லீலாதேவி அப்பால் பூரணம் திருநடம் படைத்தல் திருக்கூத்து உள்ளிருத்தல் யானை வெரூஉம் வெந்துயர்க் கோடை உதிர...