Wednesday, June 17, 2020

வேர்கள்
அவ்வளவு
உறுதியாய்
நிலம் பற்றியிழுத்தும்
மலையுச்சி
மரங்கள்
விண்ணோக்கியே
கைநீட்டுகின்றன

அலையும்
காற்று அறியும்
மரநுனிவிரலின்
ஓயா
தாகத்தை

No comments:

Post a Comment

எனது படைப்புகள்

சொல்வனத்தில் வெளியான எனது சிறுகதைகள், லீலாதேவி அப்பால் பூரணம் திருநடம் படைத்தல் திருக்கூத்து உள்ளிருத்தல் யானை வெரூஉம் வெந்துயர்க் கோடை உதிர...